Twitter

Thursday

The bride's glare

She was glaring at him.

He stared back.

He now realized she was motioning him to come near her.

He went up the dais where she was the bride.

She motioned that she wanted a cup of water.

Before he could help someone else gave her water.

She gave her sweet smile to her helper.

She glared at him again.

His thoughts traveled back to when she was six.

They were leaving her alone with relatives for the first time.

Tears were welling up in those lovely eyes.

She rushed and hugged him and didn't want him to leave.

Three weeks later she got home and hugged him first.

She'd missed her brother the most.

Back to present day.

Where was all that love?Bride2

Who'd taught her how to glare?

1 comment:

  1. Anonymous4:06 PM

    Inspiration

    அரங்கத்தில் அப்படியொரு கூட்டம்
    உற்றார் உறவினர் தோழர் என
    ஜனங்களின் நடமாட்டம்
    மயக்கும் மல்லிகையின் ராஜ்ஜியம்
    சிறார்களின் ஆனந்த தாண்டவம்
    இறைவனை அழைக்கும் மங்கள வாத்தியம்
    நெய்யில் மணக்கும் யாகம்
    பேசும் மொழியானது சந்தோசம்
    இவற்றின் நடுவே ப்ரோகிதர் கூறினார்
    "பொன்னைக் கூப்பிடுங்கோ"
    எங்கோ ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்த எனக்கு
    ஏனோ அது நன்றாக கேட்டது
    சிந்தனை செயலற்று நின்று விட்டது
    மனம் அவளைப் பார்க்க கட்டளை இட்டது
    தொண்டை வறண்டு போனது
    கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பினேன்
    அவளைக் காண
    தூரத்தில் நின்றாலும் எனக்கு துல்லியமாக தெரிந்தாள்
    விண்மீன்கள் நடுவே ஒளிரும் நிலவாக
    பைத்தியக்காரன்
    என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பலாம் என்று எத்தனித்தேன்
    என் (துர்)அதிஷ்டம்,
    கட்டிழந்த கண்களை தன் பார்வையால் மீண்டும் பூக்கச் செய்தாள்
    உறைந்தது நேரம்
    இதயம் சிறகடித்து பறந்தது
    நினைவில்
    அவள் தென்றலை கிழித்து, துள்ளி குதித்து, கட்டி அனைத்து
    என் கன்னத்தில் தந்த முத்தம்
    கன்னத்தை தடவிப்பார்கிறேன்
    பளிறேனப் பட்டது முத்ததின் ஈரம்
    பாசத்தில் பல்லக்கு செய்து
    என் தோளில் சுமக்கச் செய்து
    இன்று என்னிடம் பேசாமல் போகச் செய்தது யாரோ
    முதல் முறையாக கேளாமல் கொடுத்தால்
    நினைவுகளின் சுவடுகளை
    என் தங்கை

    ReplyDelete