tag:blogger.com,1999:blog-11490429.post6741344493621706701..comments2023-09-19T04:29:50.936-07:00Comments on In.A.Deep.Trance: The bride's glareVijay Kumarhttp://www.blogger.com/profile/10200500399432772433noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-11490429.post-58327916520768145472008-02-06T16:06:00.000-08:002008-02-06T16:06:00.000-08:00Inspirationஅரங்கத்தில் அப்படியொரு கூட்டம்உற்றார் உ...Inspiration<BR/><BR/>அரங்கத்தில் அப்படியொரு கூட்டம்<BR/>உற்றார் உறவினர் தோழர் என <BR/>ஜனங்களின் நடமாட்டம் <BR/>மயக்கும் மல்லிகையின் ராஜ்ஜியம்<BR/>சிறார்களின் ஆனந்த தாண்டவம்<BR/>இறைவனை அழைக்கும் மங்கள வாத்தியம் <BR/>நெய்யில் மணக்கும் யாகம்<BR/>பேசும் மொழியானது சந்தோசம்<BR/>இவற்றின் நடுவே ப்ரோகிதர் கூறினார்<BR/>"பொன்னைக் கூப்பிடுங்கோ"<BR/>எங்கோ ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்த எனக்கு<BR/>ஏனோ அது நன்றாக கேட்டது<BR/>சிந்தனை செயலற்று நின்று விட்டது<BR/>மனம் அவளைப் பார்க்க கட்டளை இட்டது<BR/>தொண்டை வறண்டு போனது<BR/>கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பினேன்<BR/>அவளைக் காண<BR/>தூரத்தில் நின்றாலும் எனக்கு துல்லியமாக தெரிந்தாள்<BR/>விண்மீன்கள் நடுவே ஒளிரும் நிலவாக<BR/>பைத்தியக்காரன்<BR/>என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பலாம் என்று எத்தனித்தேன்<BR/>என் (துர்)அதிஷ்டம், <BR/>கட்டிழந்த கண்களை தன் பார்வையால் மீண்டும் பூக்கச் செய்தாள்<BR/>உறைந்தது நேரம்<BR/>இதயம் சிறகடித்து பறந்தது<BR/>நினைவில் <BR/>அவள் தென்றலை கிழித்து, துள்ளி குதித்து, கட்டி அனைத்து<BR/>என் கன்னத்தில் தந்த முத்தம்<BR/>கன்னத்தை தடவிப்பார்கிறேன்<BR/>பளிறேனப் பட்டது முத்ததின் ஈரம்<BR/>பாசத்தில் பல்லக்கு செய்து<BR/>என் தோளில் சுமக்கச் செய்து<BR/>இன்று என்னிடம் பேசாமல் போகச் செய்தது யாரோ<BR/>முதல் முறையாக கேளாமல் கொடுத்தால்<BR/>நினைவுகளின் சுவடுகளை<BR/>என் தங்கைAnonymousnoreply@blogger.com